இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

தேர்வுக்குச் செல்லும் கண்மணிகளுக்கு…

 தயானி தாயுமானவன் பதட்டமடைய எதுவுமில்லை. ஒரு வருட பயிற்சியில் தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். இரவு முழுதும் விழித்திருந்து படிப்பது உடல்நிலையை பாதிக்கும்....
கவிதை

உலகின் மூத்த தாய்மொழித் தமிழ் நாள்

அத்தாவுல்லா நாகர்கோவில் ஆழத் தோண்டுகிற போதெல்லாம் அகப்படுகின்றன மூத்த தமிழ்க்குடி ஆண்ட அரண்மனைகளின் பழங்கால்கள்... பழந்தமிழர் வாழத் தோண்டிய நாகரிகச்...
கவிதை

வாலண்டைனுக்கு வராத தமிழ்க் காதல்…

அத்தாவுல்லா நாகர்கோவில் தமிழகத்தின் கீழடி பழந்தமிழ் வரலாற்றை எடுத்துச் சொல்லும் மூத்த தமிழர்க் காலடி... வெளிநாட்டுச் சாமியார்கள் காதலர் தினம்...
கவிதை

கவிஞர் எம்.சோலை கவிதைகள்

ஒப்பீடு பெண்கள் வேலை பார்த்துத் தேய்கையில் தேய்பிறையாகவும் ஓய்வு நேரத்தில் வளர்ந்து வளர்பிறையாகவும் இருப்பதாலேயே கவிஞர்கள் பெண்களை நிலவோடு ஒப்பிடுகிறார்கள்....
கவிதை

நெற்றிக்கண்…

அத்தாவுல்லா நாகர்கோவில் ஒவ்வொரு குழந்தைக்குமான அறிவிப்பு.. ஒவ்வொரு குடும்பத்துக்குமான எச்சரிக்கை... பொத்திப் பொத்தி வளர்க்கின்ற கிளிக்குஞ்சுகளின் இறகு கிழித்து இம்சை...
கவிதை

உதிராத மலர்கள்

புத்தம் புது பூமியில் புதிதாய் பூத்த பூக்கள் பெண்கள்! நித்தம் கவிதையில் சொன்னார்கள்! அவர்களே நாட்டின் கண்கள் என்றார்கள்! இருட்டினில்...
கவிதை

ஞானத்தின் வாசல்கள்…

அத்தாவுல்லா நாகர்கோவில் ஞானத்தின் வாசல்கள் நாகரீகமானவை... இன்னா செய்தார்க்கும் இனிய செய்யும்... பொல்லா மனத்தார்க்கும் பூக்களை வழங்கும்... சாணி எறிந்தவர்க்கும்...
கட்டுரை

நூல் விமர்சனம் : ‘ இளமை தொலைந்த போது..’— கவிதை தொகுப்பு நூல்.

நூலாசிரியர்: 'சோழா புகழேந்தி' பல ஆண்டுகள் கவிதை உலகில் கோலோச்சிய போதும், பல பத்திரிகைகள் இவரிடம் கவிதை வாங்கி பரிசளித்த...
கவிதை

அவளின் தடங்கள்

நட்சத்திர இரவு வட்ட நிலவு கொட்டும் பனி எட்டாத தூரத்தில் என்னவள் வீடு ஏக்கமது உறக்கத்தைப் பறித்துக் கொள்ள இமைகளை...
கவிதை

கவிதையும் நானும்…

உரமானது உதிர்ந்த சருகு... மரமானது எழுந்த விதை... மலர்கள் மடிந்தாலும் மலர்ந்தே சிரிக்கும்! மேடு பள்ளம் கொண்டதே வாழ்க்கை சிரித்துக்...
1 5 6 7 8 9 67
Page 7 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!