இலக்கியம்

இலக்கியம்

கவிதை

ஒற்றைச் சொல் சோபனம்… திருநபி தின விழா/ மீலாதுக் கவிதை

சுவனங்களுக்கான பட்டோலைகளை நபிகள் எழுதினார்கள் ... அதனை இறைவன் எந்த மறுப்பும் இல்லாமல் அங்கீகரித்தான்... அவர்களின் வாய்ச்சொற்கள் சுவனங்களில் சூட்டப்படும்...
கவிதை

எந்தை இறையே பாரதி

அன்பால் விளைந்து பண்பாய் வளர்ந்தாய் ஆருயிரைத் தேக்கி உண்மையை வளர்த்தாய் உள்ளே வெளியை உணர்ந்து தேக்கினாய் பெரிய சக்தியை அகத்தில்...
சிறுகதை

புதிரான புரிதல்

சிறுகதை : மௌனங்களை மீதமாய் சுமத்திக்கொள்ளும் மேகங்களின் வெள்துணி அணிநடை சோகமானதாய்த் தோன்றிட, பலமிழந்த தென்றலின் தழுவுதல்கள் பிரம்மையில் வீழ்த்திக்கொண்டிருந்ததா?...
கவிதை

ஏணிகள் ஏறுவதில்லை…

ஏற்றி விடுவதற்கானவை ஏணிகள்... அவை எப்படி ஏறும்... வரைமுறை மீறக்கூடாத வாழ்வின்/ இலக்கணங்களைப் பேசும் ஏணி வரைமுறைகளை எப்படி மீறும்?...
கட்டுரை

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூல் ‘ஓயும் ஓடம்’

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் 'ஓயும் ஓடம்' இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள்...
கவிதை

கலைஞர் கோ

தேயாத வானம் தெளிவான நன்னீர் தேறி வரும் பல்கலையின் ஞானம் ஓயாத உழைப்பு உற்சாகத்துள்ளல் ஊற்றி வைத்த உறை மோரின்...
கவிதை

கவிச்சோலை

மலர் பூத்த வனமதில் மங்கையவள் மனம்!! மயக்கும் மாலைப் பொழுதில் பெருமகிழ்ச்சிதனைகண்டாளோ? கையில் ஓர் வீணை!! இசைப்பதோ ஓர் இனிய...
கவிதை

புதிய நீதி புதிய இந்தியா…

ஒரு தேவதை சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறாள்... பெரிய மனிதர்கள் தேசம் கொடிய மிருகங்களின் காடாகி இருக்கிறது... ஒரு மலரின் முகத்தைச் சிதைத்து...
1 23 24 25 26 27 64
Page 25 of 64

Right Click & View Source is disabled.

error: Content is protected !!