இலக்கியம்

இலக்கியம்

கவிதை

வேண்டாம் மும்மொழி வழக்கு

அத்தாவுல்லா, நாகர்கோவில் அந்தந்த நதிகளை அவ்வவற்றின் திசைகளிலேயே நடக்க விடுங்கள்... நதிகள் நடப்பதுதான் நாட்டிற்கு அழகு... அவற்றை வலிந்து திருப்ப...
கவிதை

தீயும் கவ்வும்…

அத்தாவுல்லா நாகர்கோவில். நின்று நின்று எரிந்தன அன்று காசாவும் சுற்றுப்புறங்களும்... நாசாவும் நாசத்தின் தூதர்களுமாக வைத்த நெருப்பில்... உயர்ந்த மேடுகளும்...
கவிதை

புனித நதிகள் ?

அத்தாவுல்லா, நாகர்கோவில். தரிசனங்களின் திருமுகங்கள் என்கிறார்கள் ... புனிதங்களின் நீர்த்துறைகள் என்று பூசுகிறார்கள்... உங்களுடைய சுவனங்களின் கடைதிறப்பு அகோரிப் பிணங்களின்...
சிறுகதை

லவ் டுமாரோ

ஷோபி... உன் உள்ளத்துக்கு குமுறலை சுமந்து வந்த கடிதம் கண்டேன். நீண்ட நேரம் சிந்தித்தேன். நம் காதல் போராட்டத்திற்கு ஒரு...
கவிதை

ஆதலால் காதலிப்பீர்…

அத்தாவுல்லா நாகர்கோவில். ஒரு பூ புரட்டிப்போட்டு விடுகிறது இந்தப் பூலோகத்தை ... ஒரு புன்னகை தடுமாறச் செய்து விடுகிறது கடின...
கவிதை

நதியின் நீதி

ராசி அழகப்பன் நகர்ந்து கொண்டே இருக்கிறது நதியும் வாழ்வும் .. சில சமயம் நதிகளில் மலர் கொள்ளை வாழ்வில் மனக்...
கவிதை

உடைக்க முடியாத பெரியார்…

உடைத்துப் போடுவதற்கு நீயென்ன வெறும் வண்ணக் கலவையா...? அழுக்கு சித்தாந்தங்களின் ஆரியக் கொழுப்பை உருக்கி எடுத்தத் தமிழரின் உடைவாள் அல்லவா...
1 10 11 12 13 14 61
Page 12 of 61

Right Click & View Source is disabled.

error: Content is protected !!