சிறுகதை

சிறுகதை

போய் வா கணவா பொழுதோட…

சிறுகதை : "வாடி ஒரு எட்டு போயிட்டு வருவோம் அப்படியே கல்லு மாதிரி நீயும் உட்கார்ந்து மாவு அரைச்சுக்கிட்டு இருக்க. என்னதான் இருந்தாலும் உறவும் உரிமையும் இல்லாம போகுமா." ஆட்டுக்கல்லில் மாவரைத்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, மாலதி அக்காவின் பேச்சை கேட்காது போல இன்னும் கவனமாக வேகமாக மாவரைத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன. விட்டு விட்டு கேட்கும் குயிலின் ஓசை போல அவள் மனதும் விட்டுவிட்டு மூச்சு வாங்கியது. நேரம்...
சிறுகதை

உயர்ந்தவர்

சிரித்துக்கொண்டே எப்போதும் ஓடிவரும் என் மூன்று மகள்களும் இன்று முகவாட்டத்துடன் வந்தபோது என் முகமும் வாடி போனது. மூன்று வருடங்களுக்கு முன்பு என் மனைவி வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து அவளை மருத்துவமனையில் சமமாக காண நேர்ந்தது . மாரடைப்பாம்.முதலிலேயே கவனித்து இருக்க வேண்டும். லாஸ்ட் டைம் இல்ல வந்தால் இப்படித்தான் ஆகும் என்றனர் மருத்துவர்கள். நானும் என் மனைவியும் பீடி சுற்றி அதிலிருந்து வரும் வருமானத்தை...
சிறுகதை

இரவல்

விடியற்காலை பகலவன் வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் இருப்பினும் காய்கறி வண்டி காத்திருக்காது.காய்கறி வண்டியின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்தான் ராஜா கதவை திறக்க. அதற்குள் தெருவே விழித்துக்கொள்ளும் அளவிற்கு ஒலி ஓயாமல் அடித்தான் காய்கறி வண்டிக்காரன். “தம்பி அந்த சத்தம் கொஞ்சம் நிறுத்து பக்கத்துல எல்லாம் சத்தம் போடுவாங்க” என்றான் ராஜா. “ எனக்கு லேட் ஆச்சு நீங்க இவ்ளோ மெதுவா வந்த...
சிறுகதை

சூரி

“என் உசுரு கிரிக்கெட் ஆடிட்டு இருக்கும் போதே போகணும் மச்சான்” கையில் கிரிக்கெட் பேட்டை சுழற்றியவாறு சூரி சொன்னபோது அங்கிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம் . சூரியின் உண்மையான பெயர் சூர்யா. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவன் அம்மா அப்பா உட்பட ஊரில் யாரும் அவனை சூர்யா என அழைத்ததில்லை.அதைப்பற்றி அவனும் பெரிதாய் கவலை கொண்டதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறாதவர்களின் பட்டியலை சேர்ந்தவன்.மீசை தாடி...
சிறுகதை

லாரி

அந்த இயந்திர யானை ஊருக்குள் நுழைந்த பொழுது வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.பள்ளம் மேடு உள்ள பகுதிகளில் அது ஆடி அசைந்து வருவது ஒரு யானை வருவது போலவே இருந்தது. சிவனேசன்அந்தயானையை பார்த்துக்கொண்டிருந்தான்.இயந்திரங்கள் எப்படி உருவாக்கப்படும் அதன் வடிவம் எப்படி அமைக்கப்படும் எனமாமா கதிரேசனிடம் அவன் கேட்டான். அதெல்லாம் எனக்கு என்னடா தெரியும் படிச்சவங்க கண்டுபிடிச்சி உருவாகி இல்ல இல்ல ஒவ்வொரு விலங்குகளின் உருவம்ஒவ்வொரு வண்டிமாதிரி உருவாக்கியிருப்பார்கள். அந்த அடிப்படையில் லாரி...
இலக்கியம்சிறுகதை

மனம் நனைத்துப் போனவள்

இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள். அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம். சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி...
சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட. கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன. மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன. அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு...
சிறுகதை

தென்னூர் தேவதை!

06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன். அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்துவிட்டு, அதில் இருந்த மெல்லிய தேங்காயை தின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே இளநீர் குடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் இருந்த ஒரு இளம்பெண் வந்தாள். லட்சுமிகரமான முகம்! அந்தப் பெண் தனக்கு இளநீர் சொல்லிவிட்டு நிற்க, அதே நிமிடம் ஒருவர் வேகமாய் வந்து தனக்கு இளநீர் கேட்டார். உடனே...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள். அதற்கு தேவி, "இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த வா???" என்று கேள்வி கேட்ட லட்சுமிக்கு... ஒன்றும் புரியாதவனாய் நின்றான். "அம்மா என்ன ஆயிற்று. எதற்காக அவள் இங்கு வந்தாள். அதெல்லாம் நீயே அவளிடம் கேட்டு தெரிந்து கொள்.இன்னொரு முறை அவள் இங்கு வந்தாள் என்றால் என் மறு உருவத்தை நீ பார்க்க நேரிடும். இதுவே முதலும், கடைசியுமாக...
1 2 3 4 5 9
Page 3 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!