தமிழர்.. என்றே!
எங்கள் நாட்டில் பெருமைகளாய் இருக்கும் நாட்கள் விடியல்களாய் பிறக்கும் நாளெல்லாம் கோள் பெயராய் குறிக்கும் வழக்கில் தமிழ் பெயராய்.. இருக்கும் நாட்கள் போகின்றனவே இதற்கும் என்னவோ உரிமைகளோ? மா திங்கள் தோறும் வழிபாடாய் மலர்ந்த காலங்கள் ஏன் போகின்றனவாம்? ஆண்டுகள் ஆண்டுகள் பலப் பலவாய் அதுவும் தாண்டி யுகம் யுகமாய்.. கடந்து மண்ணில் கடல் நிலமாய் கரையேறிய எங்கள் குலம்அறிவாம்! இன்பத் தமிழ்நிலம் இடையூரால் இழந்தது தானே வரலாறாம்.. அறிய...