கவிதை

கவிதை

தமிழர்.. என்றே!

எங்கள் நாட்டில் பெருமைகளாய் இருக்கும் நாட்கள் விடியல்களாய் பிறக்கும் நாளெல்லாம் கோள் பெயராய் குறிக்கும் வழக்கில் தமிழ் பெயராய்.. இருக்கும் நாட்கள் போகின்றனவே இதற்கும் என்னவோ உரிமைகளோ? மா திங்கள் தோறும் வழிபாடாய் மலர்ந்த காலங்கள் ஏன் போகின்றனவாம்? ஆண்டுகள் ஆண்டுகள் பலப் பலவாய் அதுவும் தாண்டி யுகம் யுகமாய்.. கடந்து மண்ணில் கடல் நிலமாய் கரையேறிய எங்கள் குலம்அறிவாம்! இன்பத் தமிழ்நிலம் இடையூரால் இழந்தது தானே வரலாறாம்.. அறிய...
கவிதை

வாரம் ஒரு கவிதை : காகிதப்பூக்கள்

கவிதை  : 1 அசலைவிட எப்போதும் தூக்கலாகத்திமிறுகின்றன இந்தப்போலிகள் வெளுத்ததெல்லாம் பாலாக இந்த கள்ளிப்பால்... தலையில் பூச்சூடி வந்தாலும் காட்டிக்கொடுத்து விடுகிறது காய்வுகளின் வாசனை .. அடிக்கடி மென்மைகளைச் சீண்டுவதும் பொய்மைகளைத் தூண்டுவதும் உண்டுதான்... ஆனாலும் உண்மையின் அடர்த்திகள் பக்குவம் பெற்றவை ... எந்த மழை நீரிலும் அவை கரைந்து போவதில்லை... எதனைக்கொண்டும் அந்த உண்மையை மாற்ற முடிவதில்லை .. அம்புகளைக்கொண்டும் வம்புகளைக்கொண்டும் தோலுரிக்க முடிவதில்லை... அவையவை இயல்புகளின் இருப்புகளிலேயே...
கவிதை

அழகு என்பது…

அழகு என்பது நான் பேசுவது எல்லாம் அழகு தான் நான் நினைக்கின்ற வார்த்தைகள் அழகு தான் பூவாய் மலர்ந்தாய் புன்னகை அழகு தான் காதலிக்கு காதலன் அழகு கணவருக்கு மனைவி அழகு இயற்கைக்கு மழை அழகு இனிய சொற்களுக்கு கவிதை அழகு தாய் தந்தையை வணங்கிடு குடும்பத்தை நடத்திடு அதுவும் அழகு தான் பாடம் எழுதுவது கவிஞனுக்கு அழகு பாடம் படிப்பது மாணவனுக்கு அழகு தம்பதியர்களுக்கு சுற்றுலா செல்வது அழகு...
கவிதை

எங்கள் இந்தியா

எங்கள் இந்தியா நுறுகோடி மக்கள்தொகையை தாண்டினாலும் ! உயிரை சுருட்டும் வறுமையில் வாடினாலும் ! பிளவுகள் பல எங்களிடம் தோன்றினாலும் ! இறுதியில் மரணத்தையே நாடினாலும் ! எங்களுக்குள் இந்தியன் என்ற நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் என்றென்றும் மாறாது அழியாது ஏனெனில் இவை எங்களின் உணர்ச்சிவசமல்ல உயிர்வசம் ! முனைவர் பாலசந்தர், மண்ணச்சநல்லூர்...
கவிதை

டாக்டர் கலைஞர் வாழிய வாழியவே

அஞ்சுகம் கருவுதித்த அன்பு குன்றே அருந் தமிழ் முத்து வேலரின் அறிவுச்சுடரே செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தவரே சொல் திறனில் வல்லவராய் விளங்கினாரே கலைஞர் வள்ளுவனக் கோர் சிலை வடித்தாய் குமரியிலே வல்லவனே எங்கள் நெஞ்சில் நிலைத்தாய் அண்ணா தந்த இனிய இதயமே அமுதத் தமிழின் அறுந்தவ புதல்வர் திரைத்துறைக்கு திசை காட்டி அரசியலுக்கு இவர் நாள் காட்டி எதுகை மோனை இவரது விளையாட்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...
கவிதை

பாதையில்லா பயணமாய்

உருவில்லா உயிராய் உயிரற்ற ஜடமாய் நிஜமில்லா நிழலாய் மெய்யில்லா பொய்யாய் ஓசையில்லா உணர்வாய் இலக்கில்லா இலக்காய் உளறலில்லா ஊமையாய் சுவையில்லா வாழ்வாய் இயந்திரமான சுவாசமாய் பாதையில்லா பயணமாய் சிந்தையில்லா செயலியானேன். மை நா சென்னை....
கவிதை

வரப்போவதில்லை வேறொரு விரல்

எவ்வளவு தான் கண்ணீர் விட்டு கதறி அழுதாலும் கடைசி வரையிலும் கண்ணீர் துடைக்க உன் விரலன்றி வேறொரு விரல் வரப்போவதில்லை... பின், எதற்காக இந்த கண்ணீர்? யாருக்காக இந்த அழுகை? கண்ணீர் அல்ல நம் ஆயுதம் தைரியத்துடன் தன்னம்பிக்கையை ஏந்தி திமிருடன் நடை போடு... கவலை இருந்தால் என்ன? காசா பணமா சத்தமாக சிரித்து விடு... நேர்மறை எண்ணங்களை விதைத்தால் நேர்மறை வெற்றிகளையே அறுவடை செய்ய இந்த பிரபஞ்சமே தயாராகும்!...
கவிதை

தாகம் கொண்ட நதி

தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும் மேடுகண்டு தேக்கம் கொண்டு சிறுதுளி பெருவெள்ளமாய் முட்டி மோதி... அணுக்களின் இணைப்பா...? ஆவேசம் கொண்ட சீற்றமா..? முட்டி மோதி விரைகின்றது மனச் சஞ்சலம் கொண்டு இருட்டறையில் ஒர் வாழ்க்கை எவ்வழி செல்வது என்று அறியாமலே தேடுதல் தொலைத்து தேங்கி நிற்பது அழகா... குட்டையாக நிற்பது அழகா...? நதிகள் தேங்குவதில்லை...
கவிதை

குறமகள் இள எயினி

எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ மங்கைவி யந்துறை பற்றியோ நீர் பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில் புறத்தில் ஈறீறு நூற்றிலும் பத்தில் ஒன்று சேரிலும்-உமக்காய் படைத்தாய் நெடுங்கடுங்கோ சேரனன் "தண் பொருநைப் புணர்பாயும் வின் பொருபுகழ், விறல் வஞ்சி"-என்றோ புகழுரைக் கடந்தாய் அழல் தாமரையே ஏறைக்கோன்பெரு மையாய்கோடல்சூடி குரலைப் புலியாக மற்பொரு தலையில் சுமத்தினாய் குறிஞ்சியின் நாட்டுடை தன்மை செழிக்கும் நின் நாமத்தில் மகளே (குறிப்பு: பேய்மகள் இள எயினி சங்ககாலப்...
கவிதை

திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... அவனைப் பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம்...
1 3 4 5 6 7 16
Page 5 of 16
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!