கவிதை

கவிதை

முனைப்போடு முகிழ்த்தவை

ஒன்றை மறைக்க வேறொரு சொல்லைத் தேடுகிறேன் எதிரில் இருப்பது நீயெனத் தெரிந்தபோதும் அன்று உனக்குப் பிடித்ததை வாங்கித்தர முடியவில்லை இன்று...
கவிதை

தேசத்தின் நெருப்புப்பொறி நீ

பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த...
கவிதை

வசந்த காலங்கள்!…

வியாழக்கிழமை மத்தியானம் மூணாவது பாடவேளைதான் நீதிபோதனை! பசங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்கும்; அப்போதான் கணக்கு வாத்தியார் காதை திருகமாட்டாரு, இங்கிலீசு...
கவிதை

நவஜீவன் கவிதைகள்

சிரஞ்சீவியம் என் கல்லறையில் வந்துநின்று கண்ணீர் வடிக்காதே கல்லறைக்குள் நானில்லை நான் மீளாத்துயில் கொள்ளவில்லை. வெளியாயிரம் கொண்டு வீசிவரும் காற்றுநான்;...
கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

புரியாததை புரிய வைத்த தென்னாட்டு இங்கர்சால்! அறியாமை இருளை கிழிக்க வந்த ஈரோட்டின் கலகக்குரல்! இராட்டையின் நூலால் களத்திற்கு வந்தவன்!...
கவிதை

செல்வி சிவஞானம்-கவிதை

மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு...
இலக்கியம்கவிதை

அடர் காட்டின் அமைதியில்

அடர் காட்டின் அமைதியில் புல்லாங்குழல் ஊதும் புள்ளினங்காள் உனை; திடர் மேட்டில் திரியும் வில்லேருழவன் கள்ளூரக் கண்டதால் பாலைவன பாதையில்...
1 18 19 20 21 22
Page 20 of 22

Right Click & View Source is disabled.

error: Content is protected !!