கவிதை

கவிதை

உடைக்க முடியாத பெரியார்…

உடைத்துப் போடுவதற்கு நீயென்ன வெறும் வண்ணக் கலவையா...? அழுக்கு சித்தாந்தங்களின் ஆரியக் கொழுப்பை உருக்கி எடுத்தத் தமிழரின் உடைவாள் அல்லவா...
கவிதை

அப்படியப்படியே இருந்திருக்கலாம்…

யார் யார் என்று தெரிந்தும் தெரியாதது போல் இருந்தோமே அப்படி... உறவினர் என்று தெரிந்தும் உறவில்லாமலே இருந்தோமே அப்படி... உரிமைகள்...
கவிதை

அன்று!

அப்பா உங்கள் உழைப்போ.. அதிகம் அம்மா உங்கள் அன்போ.. அதிகம் அண்ணா உங்கள் பாசம்.. அதிகம் அக்கா உங்கள் பரிவும்...
கவிதை

பொங்கல் கவிதை : 2

பருத்திக்கொட்டை புண்ணாக்கு மட்டும் இல்லை சில நேரம் அகத்திக்கீரை கட்டுமாக செல்லமாகத்தான் இருந்தது எங்கள் லட்சுமி.. அம்மாவின் அதிகபட்ச வெள்ளிக்கிழமைகள்...
கவிதை

கண்மூடிய புத்தனின் சரிந்த சிரம்

உவகையின் உயிரறுந்து அந்தரத்தில் தொங்கும் நடுராத்திரிப் பிணம் வாழ்வு முக்கிச் சொட்டும் மூத்திரத்தின் இறுதித் துளிதான் என் பசும்பச்சைக் காலம்...
கவிதை

போகிப் பொங்கல்

குப்பைக் கூளங்கள் விடுத்து மனக் குப்பைகள் எரி... அறிவு வளர்த்து அறியாமை எடுத்தெறி... எடுத்தெரி... நற்பண்பு மிகக் கொள் நச்சுகள்...
கவிதை

பொங்கல் கவிதைகள் : 1

நிறைய கரும்பும் கொஞ்சம் மஞ்சள் கிழங்குமாக உள்நுழையும் அப்பாவை தொழுவதிலிருந்து குரலெழுப்பி வாஞ்சையாய் விசாரித்த லட்சுமி .... கொஞ்சம் வெண்பொங்கலும்...
கவிதை

பொங்கலோ பொங்கல்

சூரியனை எழுப்புகின்ற சூரியன் கடிகாரத்தில் வீரியன் வெற்று உடலால் உழவன் உழைப்பான் உழவனின் உழைப்பை போற்றும் பெருநாள். ஏலே ஏலே...
கவிதை

வார்த்தையின் வேண்டுதல்

உனக்கும் எனக்கும் இடையில் சிறைப்பட்டுக் கிடக்கும் வார்த்தைகள் மவுனத்தின் மரணத்தை வேண்டுகின்றன... அவிழ்ந்து கிடக்கும் கும்மிருட்டிலும்... இடறும் கால் முட்டி...
1 8 9 10 11 12 24
Page 10 of 24

Right Click & View Source is disabled.

error: Content is protected !!