செய்திகள்

இந்தியா

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

முப்படைகளும் அடங்கிய ஒருங்கிணைந்த படைப்பிரிவை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி...
இந்தியா

மம்தா சகோதரி அழைத்ததால் நான் வந்தேன்.. 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சிகா மித்ரா

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகா மித்ரா 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். மேற்கு...
தமிழகம்

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....
தமிழகம்

செப்டம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்....
உலகம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4...
உலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சுகவீனம் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று விளக்கம்

உண்மைக்கு புறம்பான செய்தி... பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என...
இந்தியா

சுல்தான்பூர் மாவட்ட பெயர் குஷ் பவன்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு...
இந்தியா

பண்டிகைக்கால கூட்ட நெரிசல்களை தடுக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநில...
தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல்...
தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 1-ம் தேதி...
1 617 618 619 620 621 711
Page 619 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!