செய்திகள்

உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு- 100 அப்பாவி மக்கள் பலி !!

மசூதியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது...
இந்தியா

எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறல்: இந்திய படையினருடன் கைகலப்பு..

இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைப்பகுதி உள்ளது. எல்லைப்பகுதி குறித்து முறையாக வரையறுக்கப்படாத நிலையில், சீன...
இந்தியா

ஆதாரமின்றி நடவடிக்கை இல்லை: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த...
தமிழகம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!!

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி...
தமிழகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணையதளம் மூலம் செலுத்தலாம்: அறநிலையத் துறை புதிய வசதி அறிமுகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்....
தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை...
உலகம்

பணிந்தது பிரிட்டன்: இரு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு 10 நாட்கள் தனிமை இல்லை: அக்.11முதல் அமல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திய இந்தியர்கள், இந்தியப் பயணிகள் அக்டோபர் 11ம் தேதி முதல் பிரிட்டனுக்கு வந்தால்,...
உலகம்

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்:கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.நடப்பு ஆண்டுக்கான நோபல்...
இந்தியா

மத்திய அரசு அதிரடி.. வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று ஒன்றிய...
இந்தியா

ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை

கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்ட கார்டிலியா சொகுசுக் கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில்...
1 593 594 595 596 597 711
Page 595 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!