செய்திகள்

தமிழகம்

ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணி தீவிரம்- அதற்காக முதல் கட்ட பணிகள் துவக்கம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டிடம் மிகுந்த பழமையாகவும் , சாலையை விட்டு தரைத்தளம்...
தமிழகம்

சிவகாசி பகுதியில், தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்ட கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த சாரல்மழை காரணமாக நடைபாதை...
தமிழகம்

பள்ளிக்குள் புகுந்த மழை நீர் . வடிகால் சாக்கடை அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. அப்போது 18 வது வார்டில் தனியார் உதவி பெறும்...
தமிழகம்

கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: நவீன உலகில் பெண்கள் உடல் நலம்...
தமிழகம்

பேரையூர் ரோட்டில் அரசு மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கணபதி இவர் தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு...
தமிழகம்

உசிலம்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை...
தமிழகம்

தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். பசும்பொன் தேவர்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப்படிகள் நடைபெறுவதில் முறையீடு நடைபெறுவதாக தலைவர் மீது குற்றச்சாட்டை...
தமிழகம்

சிறைக்கைதிகளால் தாயாரித்து விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி பட்சணங்களுக்கு அமோக வரவேற்பு

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மதுரையில் இனிப்பு கார பலகாரம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வரும்...
1 484 485 486 487 488 712
Page 486 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!