செய்திகள்

செய்திகள்தமிழகம்

பேரையூர் தாலுகாவில் உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து விஷ ஜந்துகளால் அபாயம்..

நீர்வரத்து ஓடையில் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளதால், மழை நீர் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் வீடுகளை சூழ்ந்து , பெண்கள்,...
செய்திகள்தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு சார்பாக சபை கூட்டம்..

சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு சார்பாக சபை கூட்டம் கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமையில் நடைபெற்றது மதுரை...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்.. போக்குவரத்து பாதிப்பு..

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம். போக்குவரத்தும் துண்டித்ததால் பொதுமக்கள் மற்றும்...
செய்திகள்தமிழகம்

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்..

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் சின்ன மாயாகுளம்...
செய்திகள்தமிழகம்

மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டு காவலரை தாக்கிய 9 இளைஞர்கள் கைது

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் உள்ள லேடி டோக் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி...
செய்திகள்செய்திகள்தமிழகம்

நவ., 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது..

நவ., 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி...
தமிழகம்

மதுரை கோவில் மரத்தில் 68வயது மதிக்கத்தக்க நபர் தூக்கிட்டு தற்கொலை..

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் அருகே உள்ள நஞ்சுண்டலிங்கேஸ்வரர் கோவிலில் வளாகத்தில் உள்ள மரத்தில் 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கிட்டு...
செய்திகள்தமிழகம்

மதுரையில் கட்டிட தொழிலாளி அரசு பேரூந்து மோதி சம்பவ இடத்தில் பலி..

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அய்யனார் வயது 48 என்னும் கட்டிட தொழிலாளி தனது பணியை முடித்துக்கொண்டு இரவு ஏழு முப்பது...
செய்திகள்தமிழகம்

மரணம் அடைந்த ஆதரவற்றோர்களை தொடர்ந்து நல் அடக்கம் செய்து வரும் தன்னார்வலர்கள்!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத மற்றும் ஆதரவு அற்ற நிலையில் மரணம் அடைந்த சுமார் ஆறு நபர்களின் உடல்களை...
செய்திகள்தமிழகம்

இராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பி .எம் .எஸ் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை 1 முன்பு பாரதிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்...
1 473 474 475 476 477 712
Page 475 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!