செய்திகள்

தமிழகம்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள்...
தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்பு

வேலூர் காவல்துறை சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு முத்துச்சாமி கோவை சரக டிஐஜியாக பணியாற்றினார். இவருக்கு காவல்துறை...
தமிழகம்

தென்னந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யாததை கண்டித்து பலியான இளைஞர் ஜெகதீஸ்வரன் உறவினர்கள் கெங்குவார்பட்டி பகுதியில் சாலை...
தமிழகம்

தொட்டப்ப நாயக்கனூர் தனியார் கல்லூரியில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் அமைந்துள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் சார்பில் இலவச...
தமிழகம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படக் குழுவினரின் பத்திரிக் கையாளர் சந்திப்பு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படக் குழுவினரின் பத்திரிக் கையாளர் சந்திப்பு திருச்சியில் நடந்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார்...
தமிழகம்

வேலூரில் லோடு லாரி மீது பைக் மோதல் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (26) சிசிடிவி பொருத்தும் பணி செய்துவந்தார். இதே பகுதியை சேர்ந்த நண்பர் ராகுல்ராஜா (25)...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

காமராஜர் சாலையில்  வங்கி அருகே வாலிபடம் செல்போன்கள் பறிப்பு காமராஜர் சாலை மூப்பனார் தெருவை சேர்ந்தவர் புக்காராம் மகன் மகேந்திரன் 22....
தமிழகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி மற்றும் மிஷின்கள் உடைப்பு பக்தர்கள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவிழா. மற்றும் முக்கிய விழா...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.கரிசல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

விபத்தில் வாட்ச்மேன் சாவு வாலிபர் மீது வழக்கு

கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பெரிய புனல்வாசல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை( 75 ) இரவு வாட்ச்மேனாக...
1 358 359 360 361 362 712
Page 360 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!