செய்திகள்

தமிழகம்

ஓய்வில்லாமல் உழைக்கும் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சார்லஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது;...
தமிழகம்

தைப்பொங்கல் தினத்தை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கம் , அரிசி , சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கும் தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு – வீடு, வீடாக சென்று நியாயவிலைக்கடை ஊழியர்கள் அதற்கான டோக்கன் விநியோகம் செய்வதில் தீவிரம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழக அரசு அறிவித்த ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும்...
தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளிப்பு

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை (04.01.2023) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் க.சிவகாம...
தமிழகம்

பாலாறு வேளாண்மை கல்லூரியில் ஊரக வேளாண் அனுபவத் திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாலாறு வேளாண்மை மாணவிகள் அவ்வூரில் விவசாயிகளுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தில் அ.ர.கார்த்திகா என்ற மாணவி மஞ்சள் ஒட்டும் பொறியை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து...
தமிழகம்

மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து...
தமிழகம்

ராஜபாளையம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய மகளிர் சுகாதார வளாகத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 2 வது வார்டு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும்...
தமிழகம்

சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை தூர்வாரி மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்

சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி தூர்வாரி, மிகப்பெரும் நீர்நிலையாக மீட்டெடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்...
தமிழகம்

மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா மிக...
தமிழகம்

மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லமங் கொண்டான், நக்கனேரி, மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் வடக்கு தேவதானம், மீனாட்சிபுரம்,...
தமிழகம்

மதுரை கேகேநகர் பகுதியில் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேருக்கு ‘கெட் அவுட்’ ; விசாரணையில் தவறு உறுதியானதால் கமிஷனர் உத்தரவு

மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை...
1 357 358 359 360 361 712
Page 359 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!