செய்திகள்

தமிழகம்

மக்கள், அதிமுகவை வெற்றி பெற வைக்க தயாராக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், ஒரே நேரத்தில் வரலாம் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பாக...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிக்கை

நெல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3-ல் "கலைஞர் தமிழ் -100"என்ற தலைப்பில் பன்னாட்டுக்...
தமிழகம்

இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு வருவாய்த் துறையிடம் நடவடிக்கை

சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு...
தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் பேரணியாக சென்று ஆர்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் ஜீவா நகர் அருகே பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 20 (இன்று)முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு விமான நிலைய உள் வளாகத்தில் அனுமதி கிடையாது.  மதுரை மாவட்டம்...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ 77 லட்சமதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளி மூலம் திறந்த முதல்வர்

வேலூர் தொரப்பாடியில் அரசு தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அமைப்பியல் துறை 2 -வது தளத்தில் ரூ 77 லட்சம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக நிறுவுனர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் முன்னிட்டு...
தமிழகம்

மன்னர் திருமலை கல்லூரியில் சமுக பணிகள் துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.

புகையிலை, குட்கா போன்ற பொருட்களினால் ஏற்படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் இறப்பு .  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில்...
தமிழகம்

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை...
தமிழகம்

கடந்த 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் , பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த மூன்று பேர்களுக்கு வீரவணக்க அஞ்சலி .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம்...
1 336 337 338 339 340 712
Page 338 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!