செய்திகள்

தமிழகம்

காணொளி காட்சி மூலம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர். திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் குத்துவிளக்கேற்றி தொடங்கிய மாவட்ட ஆட்சியர்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர்...
தமிழகம்

காட்பாடி ஓடை பிள்ளையார்கோயில் எதிரில் ரூ 15 லட்சம் மதிப்பில் பேரூந்து நிலையம் திறப்பு

வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 15 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட...
தமிழகம்

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடைசங்க பணியாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் – மாநில செயலாளர் செல்வம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயசந்திரராஜா மீது சிதம்பரத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம...
தமிழகம்

காட்பாடியில் வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் செய்தியாளர்கள் சந்திப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமணமண்டபத்தில் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ்...
தமிழகம்

சாத்தூர் அருகே, 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம் பகுதியில் தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த...
தமிழகம்

புனித வெள்ளியையொட்டி கிருஸ்துவ தேவலாயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

ஏசுகிருஸ்துசிலுவையில் அறையப்பட்டு, மறைந்து, 3-வது நாள் உயிர்ந்தெழுந்தார் எனபைபிளில் கூறப்பட்டுள்ளது.  ஏசு உயிர்த்தெழுந்த நாளை(ஞாயிறு)ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ...
தமிழகம்

பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

மதுரையில் சொந்த பயன்பாட்டில் இருக்கும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய...
தமிழகம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர்சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா மீது...
தமிழகம்

வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்

அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 6-ம் தேதி தமிழகம் முழுவதும் துவங்கியது.  வேலூர் மாவட்ட அதிமுக காட்பாடி காந்திநகர் கட்சி...
தமிழகம்

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815).

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 6, 1815ல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி...
1 287 288 289 290 291 712
Page 289 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!