செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சியில் என் குப்பை எண் பொறுப்பு என்ற தலைப்பில் நீர் நிலைகளில் மரக்கன்று நடும் விழா கவண்டம்பட்டியில் நடைபெற்றது.

உசிலம்பட்டி நகராட்சியில் தூய்மை நகரமாக வைத்திருக்க நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கவண்டன்பட்டியில் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில்...
தமிழகம்

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை...
தமிழகம்

ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா! பக்தர்கள் தரிசனம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் கெங்கை அம்மன் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.  விடியற்காலை அம்மன் சிலை வீதியுலா வந்து...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அமமுக சார்பில் நீர், மோர், பந்தலை திறந்துவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.ஜி.பார்த்தீபன்

வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஸ் நிலையத்தில் கெங்கை அம்மன் திருவிழா முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற...
தமிழகம்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடியது கெங்கவல்லி(கி) வட்டார காங்கிரஸ் கமிட்டி

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில் கெங்கவல்லி கடைவீதி மற்றும் . பேரூராட்சி அலுவலகம்...
தமிழகம்

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவர் தேவராஜன் தலைமையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு,...
தமிழகம்

வேலூர், காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின்   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் முன்னிட்டு இனிப்பு...
தமிழகம்

கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் செவிலியர் தின விழா; தன்னலமற்ற சேவை செய்வோம் என செவிலியர்கள் உறுதி ஏற்பு

"கை விளக்கேந்திய காரிகை" என மக்களால் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது....
தமிழகம்

பாவூர்சத்திரத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி; தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் கோரிக்கை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு...
1 272 273 274 275 276 712
Page 274 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!