செய்திகள்

தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு...
தமிழகம்

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான் – ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது...
தமிழகம்

பக்ரீத் சிறப்புத் தொழுகை

மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன் கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என...
தமிழகம்

பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம்...
தமிழகம்

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர்...
தமிழகம்

சால்வார்பட்டி சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் – தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் பரபரப்பு புகார் மனு!

இது சம்பந்தமாக தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வதிலை செல்வம் கூறியதாவது: தமிழ்நாட்டில்...
தமிழகம்

நெல்லை மத்திய மாவட்ட மதிமுக செயலாளருக்கு சிறந்த மாமனிதர் விருது; வைகோ உள்ளிட்ட பலரும் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட மதிமுக செயலாளர் கேஎம்ஏ. நிஜாமிற்கு அவரது சமூக, அரசியல், தமிழ் சேவைகளை பாராட்டி சிறந்த மாமனிதர்...
தமிழகம்

ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டும்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் ரமணீஸ்வரி, சந்தை திடல் அருகே மகப்பேறு மருத்துவமனை நிர்வகித்து...
1 240 241 242 243 244 711
Page 242 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!