செய்திகள்

தமிழகம்

மதுரை அருகே கட்டி முடித்து 2மாதங்களேயான அரசு பள்ளியின் கட்டிடம் முழுவதும் விரிசல். உசிலப்பட்டி MLA-வின் ஆய்வில் உதிர்ந்த சுவர்களால் அதிர்ச்சி

மதுரை அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ...
தமிழகம்

வாடிப்பட்டியில் அ.தி.மு.க. விட்டு விலகிய கவுன்சிலர் மக்கள் குறைதீர்க்க வழிகாட் டும் மையம் தொடங்கினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.அதன் பின்...
தமிழகம்

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மனு

தமிழகம் முழுவதும் வருகின்ற 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. ...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கோட்டாச்சியரிடம் பூசாரிகள் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்.எட்;டும் இரண்டும் பத்துதேவர் இணைந்து...
தமிழகம்

சோழவந்தானில்சர்வதேச போதை தடுப்பு தினம் ஊர்வலம் நடைபெற்றது

சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்jத கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச...
தமிழகம்

காட்பாடி நாராயண பள்ளியில் கேட் விழுந்து செக்கியூரிட்டி உயிரிழந்த பரிதாபம்

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் நாராயண-இ-டெக்னோ என்ற தனியார் பள்ளி இயங்கிவருகிறது.  இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி...
தமிழகம்

மதுரை பேரையூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் – காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம் இந்த கொடி கம்பம்...
தமிழகம்

KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

பேரையூர் T.கல்லுப்பட்டி சாலையில் அமைந்துள்ள KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய...
தமிழகம்

அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு...
தமிழகம்

வேலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (25). இவன் இதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றான்.  இவனும்...
1 242 243 244 245 246 711
Page 244 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!