திருவில்லிபுத்தூர் அருகே துணிகரம் : கத்தி முனையில் தம்பதியரை மிரட்டி, 6 பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (53). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவர்களுக்கு 2...









