செய்திகள்

இந்தியா

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவக்கம். கருடன் படத்துடன் கூடிய கொடி கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. செய்தியாளர்...
தமிழகம்

ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா : 15 நாள் ஹத யோகா பயிற்சி இன்று நிறைவு

84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா...
தமிழகம்

கிருஷ்ணகிரி உதவி ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை தமிழ்நாடு...
தமிழகம்

தமிழ்நாடு முதல்வருக்கு வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோயில் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

வேலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வேலூர் ஸ்ரீபுரம்...
தமிழகம்

காட்பாடியில் விநாயகர் சதுர்த்தி பூஜை, இந்து முன்னணி ஏற்பாடு

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்து விநாயகர் கோயில் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...
தமிழகம்

திருவள்ளூவர் மணவாளன் நகரில் விநாயகர் ஜெயந்தி விழா மற்றும் புரட்டாசி மாதபிறப்பு

திருவள்ளூவர் ரோடு மணவாளன் நகரில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படையல் மற்றும் விசேஷ பூஜையும்,...
தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் வீரமணம் அடைந்த 21 பேரின் புகைப்படத்திற்கு காட்பாடியில் 36 -வது ஆண்டு நினைவு நாளில் மலர்தூவி அஞ்சலி

தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய தொடர் சாலைமறியல் நடந்தது.  அதில்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் குருவிஸ்வகர்மா ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அகிலஇந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள்...
தமிழகம்

வேலூரில் ரூ.80 கோடி மதிப்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை பயணாளிகளிடம் ஒப்படைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர் மேல்மொணவூரில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் 13 மாவட்டங்களில் உள்ள...
தமிழகம்

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ்.

ஸ்ரீபெரும்புதூர்: சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ். ஜூன்...
1 192 193 194 195 196 711
Page 194 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!