68views

கௌதம் சோலாரின் CEO, திரு கௌதம் மோகன்கா “தென்னிந்திய சந்தைக்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது கௌதம் சோலாருக்கான ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் எங்கள் புதிய கிடங்குகளை நிறுவியுள்ளது இந்த மாநிலங்களுக்கு அதிநவீன சோலார் தீர்வுகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்கு எங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு (ராமநாதபுரத்தில் ஏற்கனவே எங்களுக்கு ஒரு சேவை மையம் இருக்கிறது) மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை பகுதியில் இருக்கும் நுகர்வோர்களுக்கும் சிறப்பாக சேவை வழங்க அனுமதிக்கிறது. உள்ளூர் சமூகங்களை வளப்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்திற்கு அழைத்துச் சென்று, இந்த பகுதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் ஈடுபாட்டையும் மற்றும் நாங்கள் ஒரு பசுமையான மற்றும் அதிக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதையும் இந்த நடவடிக்கை மறுஉறுதி செய்கிறது” என்று கூறி இந்த விரிவாக்கத்திற்கான தனது உற்சாகத்தை தெரிவித்தார்.
You Might Also Like
கவிஞர் பேரா விடுத்த்துள்ள அறிவிப்பு…
நான் வருவாய்த் துறையில் பணியாற்றுகையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ள என் பணிகளைத் தொகுத்து 25-அத்தியாயங்களாக கூழாங்கற்கள் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தேன் அல்லவா? 14-ஆவது அத்தியாயம்...
தமிழ்ப் புத்தாண்டு கொஞ்சக் கொஞ்ச…!
கொஞ்சக் கொஞ்சக் கொஞ்சணும் கொஞ்ச.. கொஞ்சிக் கொஞ்சி மகிழணும் கொஞ்ச இருப் பதை எல்லாம் எடுத்து கொஞ்சணும் கொஞ்ச இயற்கை வாழ இருக்கணும் கொஞ்சக் கொஞ்ச.. அறிவும்...
காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் பங்குனிமாத பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினர் அன்பு வால் அன்னதானம் வழங்கப்பட்டது....
வேலூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில்புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சி
வேலூர் தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில் மண்டல தீயணைப்பு துறை பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அ.மு. இக்ரம் தொகுத்து எழுதிய தீவிபத்துக்களை தவிர்ப்போம் என்ற புத்தகத்தை வேலூர்...
திருப்புல்லாணி ஒன்றியம் பெரிய பட்டிணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
இந்திய அரசியலமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தும் வகையில் அவர்களது இறையாண்மைக்கும் எதிராக வக்பு வாரிய சட்ட திருத்தத்தை இயற்றிய மோடி அரசைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம்...