174views

கௌதம் சோலாரின் CEO, திரு கௌதம் மோகன்கா “தென்னிந்திய சந்தைக்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது கௌதம் சோலாருக்கான ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் எங்கள் புதிய கிடங்குகளை நிறுவியுள்ளது இந்த மாநிலங்களுக்கு அதிநவீன சோலார் தீர்வுகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்கு எங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு (ராமநாதபுரத்தில் ஏற்கனவே எங்களுக்கு ஒரு சேவை மையம் இருக்கிறது) மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை பகுதியில் இருக்கும் நுகர்வோர்களுக்கும் சிறப்பாக சேவை வழங்க அனுமதிக்கிறது. உள்ளூர் சமூகங்களை வளப்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்திற்கு அழைத்துச் சென்று, இந்த பகுதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் ஈடுபாட்டையும் மற்றும் நாங்கள் ஒரு பசுமையான மற்றும் அதிக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதையும் இந்த நடவடிக்கை மறுஉறுதி செய்கிறது” என்று கூறி இந்த விரிவாக்கத்திற்கான தனது உற்சாகத்தை தெரிவித்தார்.
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...





