527views

காய்ந்த முள்ளால்
உயிர் வேகும் இரவுகளில்
மரணம் என்பது- கருணை …… என்பது எத்தனை உண்மையான வார்த்தை. ஆசைகள் முற்றுபெறாதவன்,,,
இசைப் பெட்டியோ
அத்தனைக்கும் காரணமாம் ……என முத்தாய்ப்பாய் முடியும் ஒற்றை ஆசை. மனவெளியில் மேயும்
வந்து விடு …என் உயிரே
ஒரு தொழுகை ,,
உண்மை தான்,,,, பெண்ணுக்கு இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. ஒரே வீட்டில் பிரிந்து கிடக்கும் வலி
கூடு கட்டும் பறவையை அழைக்கிறது வனம். காதல் செய்த வனே நிறப்பிரிகை அடைகிறான். போராளியாக .ஆம் உலகம் உன்னதமானது. இது கவிதைகளல்ல,,,,,,,பலரது வாழ்வின் ஒப்புதல்
காக்கிச்சட்டைக்குள்…..
ஒற்றை நட்சத்திரம் வசந்தன் எனும் மாமனிதனின் முதல் கவிதை தொகுப்பு இது. வாழ்த்துக்கள்
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...







அற்புதமான நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது அன்பிற்கினிய தோழி தயானி தாயுமானவன் அவர்களின் இந்த அறிமுகம் நிச்சயமாக கவிஞர் வசந்த் அவர்களுக்கு, அவருடைய இந்த தொகுப்பிற்கு வலு சேர்க்கும் என்று கருதுகிறேன் வாழ்த்துக்கள் வசந்த்