தமிழகம்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்தை பண்ணை வீட்டில் சந்தித்தனர்

110views
திருப்பூர் மாவட்டம் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்,
இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தாராபுரம் நகரச் செயலாளர் தாமராஜ் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது முன்னிலையில் நிர்வாகிகள்இணைந்ததனர். அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!