இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளூர் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருதி பள்ளி சுற்றுச்சுவர் வேண்டி ஆசிரியப்பெருமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
117