தமிழகம்

தோட்டக்கலை மாணவிகள் மண்வளம் குறித்த விழிப்புணர்வு பேரணி

98views
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ரம்யா, ரித்திக்கா, சத்யா, சங்கவி, சரிதாகுமாரி, ஷாலினி, சத்தீஸ்வரி,செல்வராஜ் கீதாஞ்சலி, மு.ச.ஷோபிகா, செ.ஷோபிகா ஆகியோர் கொண்ட குழுவினர் தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம தங்கல் திட்டத்தி்ன் கீழ் தங்கி, பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேரணியை நடத்தினர்.இப்பேரணியில் பள்ளி மாணவ – மாணவிகள் மண்வளம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!