ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியை முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியை, முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த புதிய திட்டம்...

