நாகர்கோவில், ஏலகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமை குறித்த மாணவர்களுடன் நடைப்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி ஏலகரம் - வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமையையும் மாணவர்களுடன்...









