தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

119views
வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது ஒரு கிலோ இருந்தது. அதை விற்பனை செய்வதற்காக திரிந்துகொண்டு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவன் காட்பாடி கல்புதூரை சேர்ந்த ராஜேஷ்குமார்(27) என்பதும் அவனிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!