இந்தியா

சித்தூரில் ஆந்திர மாநில பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழக பத்திரிக்கையாளருக்கு கெளரவம்

62views
ஆந்திர மாநிலம் சித்தூர் ஜெ.பி.ஏ.சி.மகாலில் ஆந்திர மாநில ஒர்க்கர்ஸ் ஜெர்னலிட்டு பெடரேசன் 4 – வது மராட்டில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் வேலூர் மாவட்டத்தை ராஜ்பாபு, வாரியார், ரகுமான், கெஜராஜ், விஜயகுமார் ஆகியோருக்கு மாநில தலைவர் வெங்கட்ராஜன், பொதுச்செயலாளர் ஆங்கிநேத்து,துணைத்தலைவர்கள் கயராஜ், சந்திர N மோகன்ராஜ், சித்தூர் மாவட்ட தலைவர் பிரகாஷ், பொதுச்செயலாளர் ஷேக் சலீம், எலக்ட்ரானிக்மீடியா ஜெயச்சந்திரா உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பத்திரிக்கையாளர் ரகுமான் தமிழக பத்திரிக்கையாளர் சார்பில் வாழ்த்துரை வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!