தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி முருகன் கோயில் வளாகத்தில் வள்ளலார் 200 -வது ஆண்டு முன்னிட்டு தொடர் அன்னதானம்

95views
வேலூர் அருகே வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி முருகன் கோயில் வளாகத்தில் இந்து அறநிலைத்துறை சார்பில் வள்ளலார் பெருமானின் 200 -வது ஆண்டை (2022-2023) சிறப்பிக்கும் வகையில் 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் தொடர் அன்னதான திட்டத்தின்படி 3 நாள் தொடர்ந்து அன்னதானம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி முருகன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதான மடத்தில் அன்னதானம் நடைபெற்றது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!