இந்தியா

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல் 10 பேர் உயிரிழப்பு என தகவல்

126views
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி ரயில்நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது.  இந்த துயர நிகழ்வில் 10 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!