96views

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லமங் கொண்டான், நக்கனேரி, மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் வடக்கு தேவதானம், மீனாட்சிபுரம், சோலைசேரி, குறிச்சியார்பட்டி, சோழபுரம், மற்றும் மேலராஜகுலராமன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் (2022-23)
1.கடப்பாரை
இதன் தொடக்க நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் அயன் கொல்லாங் கொண்டான் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக்கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கியும் விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்து வரும் பல்வேறு திட்டங்களை குறித்து எடுத்துக் கூறினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி வேளாண்மை அலுவலர் தனலட்சுமி துணை வேளாண்மை அலுவலர் மோகன் தாரியா பட்ஜக் உதவி வேளாண்மை அலுவலர்
You Might Also Like
வேலூரை மிஞ்சியது கரூர், தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பம்
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து10 நாட்கள் 100 டிகிரி வெய்யில் தினமும் வாட்டி எடுத்த நிலையில் வேலூரை பின்னுக்கு தள்ளி இன்று 29-ம் தேதி 103 டிகிரி வெய்யில்...
பஹல்காம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
வேலூர் அடுத்த விருதம்பட்டில் உள்ள குமரன் தனியார் மருத்துவமனையில் பஹல்காம் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவரும், FIRE MARSHAL - லான வேலூர்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை மாத கார்த்திகை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு மலையின் கீழ் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிஷேகம்,...
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.
அபுதாபி : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற , பல்வேறு சமூக , சமுதாய நலப் பணிகளை செய்து வரும் அயலக அமைப்பான அமீரக...
வேலூர் அடுத்த காட்பாடியில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. வேலூர் கோட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார்....