வெவ்வேறு சம்பவங்களில் மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெவ்வேறு சம்பவங்களின் இரண்டு பேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் வீரமுத்து மகன் முத்துப்பாண்டி .இவரும் முத்துக்குமார் என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்துக்குமார் பைக்கை ஓட்ட முத்துப்பாண்டி பின்புறம் அமர்ந்து சென்றார். அவர்கள் சென்ற பைக் மேலூர் விரகனூர் நான்கு வழி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகா மடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதிய லாரியை தேடி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
அண்ணா நகர் சக்கா தோப்புவை சேர்ந்தவர் பால் பாண்டி 50. இவர் குருவிக்காரன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த விபத்து குறித்து பால்பாண்டியின் தம்பி குமார் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.