ராஜபாளையம் அருகே அசுர வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை சிறை பிடித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்க்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
219