உத்தமபாளையம் கிராமச் சாவடியில் ஏற்கனவே சேதமடைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை பராமரித்து, வெண்கலச் சிலை வைக்க அனுமதி வேண்டி விசிக, கட்சியின் தேனி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலை அமைப்புக் குழுத் தலைவர் திரு, சோ.சு.சுருளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் அண்ணாத்துரை வரவேற்புரையாற்றினார். விசிக மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், மாவட்ட து, செயலாளா ஆரோக்கியசாமி, அப்பாவுபறையனார், மாவட்ட அமைப்பாளர் அந்தோணி, ஆலோசகர் ஜெயச்சந்திரன், ஆரோக்கியராஜ் ExMC ஆகியோர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விசிக.முதன்மைச் செயலாளர், ஏ.சி. பாவரசு அவர்களும், துணை பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் , தேனி பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் இரா.தமிழ்வாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி க.தமிழன் , தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆதித்தமிழர் பேரவை அதியர்மணி எஸ்டிபிஐ கட்சி கலில் ரஹ்மான், தமு மு க.முபாரக் , விசிக செய்தி தொடர்பாளர் பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
துணை நிலை அமைப்பாளர்கள், தோழமை இயக்க நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர் முத்துராஜா நன்றி கூறினார்.
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.