தமிழகம்

மக்கள் தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

65views
உத்தமபாளையம் பைபாஸில் மக்கள் தமிழகம் கட்சியின் தேனி மாவட்டத்தலைவர் தமிழ் கனல் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராமச் சாவடியில் ஏற்கனவே சேதமடைந்து காவல்துறை பாதுகாப்பில் உள்ள தேசத் தந்தை பாரட் லா அன்னல் அம்பேத்கர் அவர்களின் சிலையை பராமரிக்க அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் த நிலவழகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.  எஸ்சி, எஸ்டி பிரிவு திரு, மாதவன் அவர்கள் கண்டன உரையாற்றினார். உத்தமபாளையம் நகரச் செயலாளர் நன்றி கூறினார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!