தமிழகம்

பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

39views
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பஞ்சப்படி உயர்வை வழங்குவதில் வஞ்சனையை கைவிட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்க்கு தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழவதும் போக்குவரத்து கழக கோட்ட தலைமையகங்கள் முன்பு அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடக் கோரி பெரியகுளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் அடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் சக ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!