தமிழகம்

மாவட்டநெடுஞ்சாலைத்துறைஆக்கிரமிப்பை சரி செய்யுமா?

46views
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தண்டுப்பாளையம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பணி நடைபெற்று வருகிறது. அங்கு சிமெண்ட் பாலம் உள்ளது. அதன்மேல் தார்சாலை போடுவது தற்போதுதான் பெரியகுளத்தில் பார்ப்பதாகவும், ஏன் இது போல் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறை செய்து கொண்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்று பெரியகுளத்தில்ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அதை அப்புறப்படுத்தும் நோக்கில் செயல்படுவது கிடையாது . வெறும் கண் துடைப்புக்காக இதெல்லாம் செயல்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!