கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
327views
You Might Also Like
ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலையில் இருமுடிகட்டி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக ஐயப்ப பக்தர்கள்18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றன. வரும் 28ம் தேதி தரிசன...
ஐயப்பன் கோயில் சபரிமலையில் மழை
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தரிசனத்திற்கு நடைதிறந்த நிலையில் மழை பெய்தது. ஓணம் பண்டிகையொட்டி நடை திறக்கப்பட்டுள்ளது....
நிதியமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆந்திர முதல்வர்
புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனின் பிறந்தநாளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஆந்திரபிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு கே.எம். வாரியார்...
சபரிமலை புதிய கீழாந்தியாக குலுக்கல் முறையில் கணேஷ் பட் தேர்வு
கேரள மாநிலத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலையின் வரவிருக்கும் பருவத்திற்கான கீழாந்தியை தேர்ந்தெடுக்க பாரம்பரிய நடைமுறைப்படி ஒரு சிறுவன் குலுக்கல் சீட்டு எடுத்ததில் கணேஷ்பட் தேர்வானார். இவர் 2026...
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை ரூ.4.13 கோடி காணிக்கை
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி வருமானம், நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் 87,658 பேர், தலைமுடிகாணிக்கை 40,606 பேர், இன்று ஞாயிறு...




