தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
791views
You Might Also Like
வேலூரில் ஆயர்குல யாதவர் சங்கம் சார்பில் அழகுமுத்துக்கோன் 269 -வது ஜெயந்தியை முன்னிட்டு படத்திறப்பு மற்றும் குருபூஜை
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் ஆயர்குல யாதவர் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர் அழகுமுத்துக்கோன் 269 -ம் ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு படத்திற்கு...
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் AIVF
அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AIVF) தேசிய பொதுச்செயலாளர் சின்னய்ய ஜெகதீசன் ஆச்சாரி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி...
ஹைக்கூ வனம் தொடக்க விழா
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ இன்று தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவலாக எழுதப்பட்டும் பேசட்டும் வருகிறது.. இறுதியாகவும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் அவ்வளவாக...
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...
நாட்றம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கே.எம். வாரியார்...




