தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீதர்மராஜா திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

20views
வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீதர்மராஜா திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகாபாரத கமிட்டி தலைவர் கணேசன், கவுரவத் தலைவர் சண்முகம், ராஜி, ஆனந்தன், லோகநாதன், உள்ளிட்ட கும்பாபிஷேக கமிட்டி தலைவர் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
யாகசாலை பூசை, பஞ்சபாண்டவர்களுக்கு அபிஷேகம், திரளபதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏரளமாக பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டினர் மற்றும் கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் , கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!