223views

அத்தாவுல்லா
புதைத்தவற்றில்
நேற்று மூடி இருந்தவரை
இது
ஆதிக்கரை நாகரீகங்களின்
உடைந்த
மணல் சரிந்த மேடுகள்தான்..
ஆடு மேய்க்கும் கோவலர்
அமர்நாத்துகளை அமர்நாத்துக்கோ
இல்லாத சரஸ்வதிக்கு
காலம்
இந்த வர்ணமும்
உங்கள் நாலுக்குள்ளும் நிற்காது…
இது ஒன்றே குலம்
சாதி இரண்டொழிய வேறில்லை
ஏனெனில் இது
You Might Also Like
துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணனை வரவேற்ற தமிழக செய்தி துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் இராஜ்மோகன்....
வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆர்சிஎம் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட R.C.M.பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில்...
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்த சக்தி அம்மா மற்றும் அமைச்சர்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு சொந்தமான நாராயணி பள்ளியில் மாணவர்களுக்கு ( அரசு மாணவர்கள் உள்ளிட்ட) சிறந்த பயிற்சி பெற புதிய அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை...
வேலூர் மண்டல பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தினத்தில் 15ம் ஆண்டு முப்பெரும் விழாவில் பாராட்டு விழா
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர், திருவண்ணாமலை. திருப்பத்தூர் இராணிப்பேட்டை மாவட்டத்தின் பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 15ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் கோபால் தலைமை...
வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர் ஆலையத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்...






“உங்கள் நாலுக்குள்ளும் நிற்காது
நூல்வேலிக்குள்ளும் அடங்காது ”
சிறப்பான அடிகள்.
கீழடியை மீண்டும் புதைக்க நினைக்கும் தீய எண்ணம் கொண்டோருக்கு செருப்படிகள்.