தமிழகம்

காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்

23views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் ஸ்டீபன், சித்த மருத்துவதில்லைவாணன், சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!