தமிழகம்

வேலூர் அருகே தீர்த்தகிரிமலையில் 92 – அடி உயர முருகன் சிலைக்கு ட்ரேன் மூலம் புனிதநீர் தெளிப்பு

115views
வேலூர் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் 92 – அடி உயரம் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ட்ரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டும், மலர்களும் தூவப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் அரோகரா, கோஷத்துடன் முருகனை வழிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!