தமிழகம்

காட்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் இனிப்பு வழங்கிய வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

64views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பின் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் துணை மேயர் சுனில்குமார், திமுக பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் டீட்டா சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!