தமிழகம்

வேலூரில் குட்கா கடத்தலில் ஈடுப்பட்ட 2 ஆசாமிகள் கைது, சட்டவிரோத 10 கிலோ புகையிலை பறிமுதல்

63views
வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமானவகையில் கையில் பை வைத்திருந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது குட்கா இருந்தது தெரியவந்தது.  விசாரணையில் வேலூரை சேர்ந்த முகமது ரபீக் (41) பாபு (48) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு தடைசெய்யப்பட்ட10 கிலோ புகையிலை பொருளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!