தமிழகம்

வேலூரில் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு மெழுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி !!

44views
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஹல்காமில் தீவிரவாதிகளால்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு தீயணைப்பு தீ தடுப்பு மார்ஷல் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட்ரமணன், சீனிவாசன், ரமேஷ்குமார் ஜெயின் நியூ சங்கம் ஆப்டிகல்ஸ் சையது ஏஜாஸ் மற்றும் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்பு உறுதி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேலூர் தீ தடுப்பு மார்ஷல் டாக்டர் அ.மு. இக்ரம் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!