தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 30 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

26views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 30 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் ஜெயவேலு தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, பொருளார் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் செல்வம் கலந்துகொண்டு பேசினார். 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!