தமிழகம்

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தார் சொத்து சேர்த்த வழக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

102views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டதிமுக உறுப்பினரும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், மனைவி, மகன் (எம்.பி.கதிர் ஆனந்த்) மருமகள் மீது 1996 -2001-ஆண்டில் சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குபதிவு செய்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மீண்டும் வழக்கு தூசு தட்டப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் உடரையாக வழக்கை வேலூர் நீதிமன்றம் விசாரித்து 6 மாதத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும், விடுதலை வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!